அடர்த்தி குறைவான புருவம் என்று கவலையா?? இதோ உங்களுக்காக சில குறிப்புகள்

 

புருவங்களில் முடி வளர "விளக்கெண்ணெய்' சிறந்த மருந்தாக உள்ளது.இரவில் தூங்குவதற்கு முன், புருவங்களில் இளம் சூடான விளக்கெண்ணையை தடவி

மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர உதவும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில்  புருவங்களில் முடி வளர தொடங்கும்.

 முக அமைப்பிற்கு ஏற்ப த்ரெட்டிங் செய்து கொண்டும் புருவங்கள் அடர்த்தியாக இருப்பது போல் காட்டலாம். புருவங்களை சீர் செய்ய த்ரெட்டிங் செய்வது நல்லது.

முக்கியமாக கண்களின் அருகே பிளேடு உபயோகிப்பதை தவிர்த்தல் நல்லது

No comments

Theme images by sandsun. Powered by Blogger.