இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் ,இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர்
கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப்
பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்
No comments