கட்டார் உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கான அனுமதி இடைநிறுத்தம்...


கடந்த 14 நாட்களுக்குள் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைட், பஹ்ரைன் மற்றும் ஓமான் நாடுகளிற்கு பயணித்தவர்களை இலங்கையில் தரையிறக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் ,யூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

No comments

Theme images by sandsun. Powered by Blogger.